நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபாராக மாறிய நிழற்கூடம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வா
நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி-மூலப்பள்ளிப்பட்டி செல்லும் சாலையில் நிழற்கூடம் அமைந்துள்ளது. இந்த நிழற்கூடத்தை 100-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மூலப்பள்ளிப்பட்டி நிழற்கூடத்தில் சில மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மதுபாராக மாறிய நிழற்கூடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




