தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
அரூர், அரூர்
தெரிவித்தவர்: பிரகாஷ்
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி காட்டுக்கொட்டாய், எம்.தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அருகிலுள்ள மொரப்பூருக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் காலை, மாலை நேரங்களில் மொரப்பூருக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லை. எனவே அரூரிலிருந்து எலவடை வரை வந்து செல்லும் அரசு டவுன் பஸ் எண் 2-ஐ வழி நீட்டிப்பு செய்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




