இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
முதுகுளத்தூர், முதுகுளத்தூர்
தெரிவித்தவர்: பாலாஜி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிளில் சிலர் தங்களது இருச்சக்கர வாகனங்களை சாலையில் அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள், சாலையை கடக்க காத்து நிற்பவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் எதிரே பயணிக்கும் பிற வாகனஓட்டிகளும் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள், சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?




