திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
திருமழிசை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஜெயராம்
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிட்கோ அருகே ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றனர். சில சமயம் ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். விபத்து ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளால் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்லவேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





