ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
சென்னிமலை, பெருந்துறை
தெரிவித்தவர்: எஸ்.ஏ.ராஜ்குமார்
சென்னிமலையில் இருந்து காசிபாளையத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு் வருகின்றன. வழக்கமாக இந்த பஸ்கள் காசிபாளையம் வர 14 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஈரோடு ரங்கம்பாளையத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் பஸ்கள் சுற்றிவர 1 முதல் 1½ மணி நேரம் வரை கால தாமதமாகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?




