நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: மாணிக்கம்
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள மரங்களில் சில வகைகள் வயது முதிர்ந்து காணப்படுகிறது. இதனால் பலத்த காற்று வீசினாலும் அல்லது அங்கு சுற்றித்திரியும் குரங்குகள் ஏறி மரக்கிளைகளை ஆட்டினாலும் மரக்கிளைகள் துண்டு, துண்டாக முறிந்து சாலையின் குறுக்கே விழுகின்றன. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அப்பகுதியில் சற்று தடுமாறி செல்கின்றனர். எனவே சாலையில் கிடக்கும் மரத்துண்டுகளை போக்குவரத்தை எளிதாக்கும் விதமாக அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.




