நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் சிரமம்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சுந்தரேசன்
கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சியில் இருந்து சற்று தொலைவில் மெட்டாலா அமைந்துள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்த பகுதி 4 வழிச்சாலையாக இயங்கி வருகிறது. ஆனால் அங்கு நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே முக்கிய சந்திப்பாக திகழும் மெட்டாலாவில் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




