ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி
உத்தண்டியூர், பவானிசாகர்
தெரிவித்தவர்: கருப்புசாமி
பவானிசாகர் ஒன்றியம் உத்தண்டியூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திராநகர், கரட்டுப்புதூர், மாயனூர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் 5 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலையில் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளி சென்று வர பஸ் வசதி செய்துகொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




