நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி தேவை
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வா
நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது வேலம்பாளையம். இந்த கிராமம் தொப்பப்பட்டி, பெருமாகவுண்டம்பாளையம், காக்காவேரி என 3 பஞ்சாயத்திற்கு உட்பட்டது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ்சில் செல்கின்றனர். எனவே ராசிபுரத்தில் இருந்து பிரிவுரோடு, காக்காவேரி வழியாக வேலம்பாளையம் சென்று அங்கிருந்து தொப்பபட்டி, ஜேடர்பாளையம் வழியாக நாமகிரிப்பேட்டை செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.




