திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்குடையை ஆக்கிரமித்த செடிகொடிகள்
பெரிய குப்பம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ராம்
திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையின் பின்புறம் செடிக்கொடிகள் மிகுதியாக வளர்ந்து உள்ளது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாத நிலையில் உள்ளது. மேலும் செடிகளில் இருந்து பூச்சிகள் வரும் அபாயமும் உள்ளது. இந்த பகுதி மக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த நிழற்குடையை பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடிகளை அகற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





