திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
அயப்பாக்கம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோபால கிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்காக, புறநகர் பகுதிகளுக்கு செல்ல பஸ் போக்குவரத்தையை நம்பி இருக்கிறார்கள். இங்கிருந்து குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக அயப்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய பஸ் நிலையங்களுக்கு நேரடியாக பஸ்வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் சிரமத்தை போக்கி, போதிய பஸ்கள் இயக்கப்படவும், மேல் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




