திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் குழப்பம்
அம்பத்தூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: தயாளன்
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் - தாம்பரம் பைபாஸ் சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகிறார்கள். இந்த வழித்தடத்தில் அம்பத்தூர் செல்லும் வழிதடத்தை காட்டும் பெயர் பலகையை மறைக்கும் வகையில் ஆவடி மாநகராட்சி போலீசாரால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை உள்ளது. இதனால் புதியதாக அந்த பாதையை பயன்படுத்த நினைப்பவர்கள் குழப்பம் அடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்றிட போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





