தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சூதாட்ட கூடாரமாக மாறிய பஸ் நிலையம்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: செண்பகம்
ஏரியூர் பஸ் நிலையம் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடாமல் பூட்டியே உள்ளது. இதனால் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து சரக்கு வாகனங்கள் நிறுத்துகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




