நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த நிழற்கூடம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: பிரகாஷ்
நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி ஊராட்சி கூட்டுறவு வங்கி எதிரே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த நிழற்கூடம் மிகவும் சேதமடைந்தும், பிளாஸ்டிக் டம்ளர்கள், குப்பைகளுடன் மோசமாக உள்ளது. இதனால் பயணிகள் அதனை பயன்படுத்தாமல் மரத்தடியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயனற்ற நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பிரகாஷ், முள்ளுக்குறிச்சி.




