ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்கப்படுமா?
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: சக்திவேல்
அந்தியூர்- கோபி மார்க்கமாக காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அடுத்த பஸ் 9 மணிக்கு செல்கிறது. ஆனால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 மணிக்கு முன்பே வகுப்புகள் தொடங்கிவிடுவதால் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி காலை 8.10 மணிக்கு அரசு டவுன் பஸ் அந்தியூரில் இருந்து கோபி மார்க்கமாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




