அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் சீர் செய்யப்படுமா?
அனைக்குடி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தானில் இருந்து அனைக்குடி கிராமத்திற்கு செல்லும் வழியில் பொன்னார் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ள பாலம் ஒரு முனையில் இடிந்து விழுந்து சிதிலமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக அனைக்குடி கிராமத்திற்கு நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தை சீர் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




