கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே தாராபுரம் ரோட்டில் இருந்து எட்டியாக்கவுண்டனூர் செல்லும் சாலையில் சமீப காலமாக பள்ளப்பட்டிக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்காக பெரிய அளவிலான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





