நாமக்கல் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பயணிகள் அவதி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan 
சேலத்தில் இருந்து மதுரை வழியாக அருப்புக்கோட்டை, சிவகாசி, நாகர்கோவில், ராஜபாளையம், தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற தென்மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் மதுரை மற்றும் நெல்லை கோட்ட அரசு பஸ்கள் பெரும்பாலும் நாமக்கல் புதிய பஸ் நிலையம் வருவதில்லை. கரூர், ஆண்டகளூர் கேட் போன்ற இடங்களில் தான் நிற்கும் என கண்டக்டர்கள் கூறுகிறார்கள். இல்லையெனில் நாமக்கல்-கீரம்பூர் சுங்கச்சாவடியில் இறக்கி விடுகிறார்கள். இதனால் நாமக்கல் பகுதி பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளை முதலைப்பட்டி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டால் கூட அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லட்சுமி நாராயணன், நாமக்கல்.




