இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோயாளிகள் அவதி
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பூமிநாதன்
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி எதிரே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் இங்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அரசு ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




