தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடுரோட்டில் நிறுத்தப்படும் பஸ்கள்
குமுளி, கம்பம்
தெரிவித்தவர்: பக்ருதீன்
தேனி மாவட்டம், குமுளி, கம்பம் பகுதியில் இருந்து தேவாரம், போடிக்கு செல்லும் பஸ்கள் பாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தொலைவில் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பவர்கள் ஓடி வந்து பஸ்களில் ஏறிச்செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




