காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் அவதி
சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: நவீன்
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்- மதுரமங்கலம் செல்லும் சாலையின் பண்ணூர் இணைப்புசாலை பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. மழைக்காலங்களில் அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், பயணிகள் மழையில் நனைந்தவாறே பஸ்சுக்கு காத்திருக்கும் அவலநிலை இருந்து வருகிறது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் அனைவருமே சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.