கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கீர்த்தனா
சமீப காலமாக அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் அதிக அளவு வெள்ளாடுகள் சுற்றித்திரிகின்றன. வெள்ளாடுகள் வளர்ப்பவர்கள் காலையில் ஆடுகளை வெளியே விரட்டி விடுகின்றார்கள். அவைகள் வீதிகளில் சுற்றித்திரிகின்றன. மேச்சலுக்கு மெயின் சாலை வழியாக நகர எல்லைக்கு வெளியே சென்று சாலையோரங்களில் மேய்ந்து கொண்டு நடுரோட்டுக்கு வந்து விடுகின்றன. இதனால் இப்பகுதியில் சென்று வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆடுகள் குறுக்கே வருவதால் சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அரவக்குறிச்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் வெள்ளாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.