ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செயல்படாத சிக்னல்
ஈரோடு, ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் பகல் நேரத்தில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும். இங்கு அமைக்கப்பட்ட சிக்னல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்னல் செயல்பாட்டில் இருந்தது. தற்போது சிக்னல் செயல்படாததால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து சிக்னல் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?