ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்துக்கு இடையூறு
வெள்ளோடு, பெருந்துறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வெள்ளோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. இதற்காக ஆக்கிரமிப்பு கடைகள், மரங்கள் மற்றும் தேவையற்ற மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட பழுதடைந்த மின் கம்பங்கள் ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மின்கம்பங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.