தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனங்களை நிறுத்துவதால் பயணிகள் அவதி
பழைய தபால் அலுவலகம், கம்பம்
தெரிவித்தவர்: Ravi
கம்பம் பழைய தபால் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் தபால் அலுவலகம், அங்குள்ள ஓட்டல்களுக்கு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சாலையில் நிற்கும் அவல நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தை மறைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.