சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, மேட்டூர் பகுதிகளில் இருந்து சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்கள் சேலம் 5 ரோடு வழியாக செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வருவதால் பயணிகளை குரங்குச்சாவடி அருகே உள்ள மேம்பால நுழைவு பகுதியிலேயே இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் நடந்து 5 ரோட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அனைத்து பஸ்களும் 5 ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயபாண்டியன், சேலம்.