சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் அமைக்க வேண்டும்
எடப்பாடி, எடப்பாடி
தெரிவித்தவர்: Mr.Mohan
தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் இருந்து கொடராபாளையம் செல்லும் வழியில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் கடந்து நாமக்கல் மாவட்டம் வெப்படை வரை செல்கிறது. இந்த நிலையில் புள்ளாக்கவுண்டம்பட்டி மேல்புதூர் பகுதியில் செல்லும் கிழக்குக்கரை கால்வாய் பகுதியில் பாலம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிறிய தகர பாலம் அமைத்து கால்வாய் கரையை கடந்து கொடராபாளையம் பகுதிக்கு ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் அதிகாரிகள் பார்வையிட்டு கால்வாயின் குறுக்கே புதிதாக பாலம் அமைக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், தேவூர்.