தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விதிகளை மீறும் வாகனங்கள்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஆங்காங்கே விபத்துகள் நடந்ததும், காவல்துறை விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்துகள் நேர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்களா?
-மாதையன், ஏரியூர்.