அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பயணிகள்
அரியலூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அதிகளவில் தொந்தரவை சந்தித்து வருகின்றனர். இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது, வாகனங்களின் குறுக்கே இந்த பன்றிகள் ஓடிச்செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர். இதேபோல், இந்த பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பன்றிகளையும், தெருநாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.