திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
அயப்பாக்கம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோபாலகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோரில் அதிகமானோர் பஸ் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். இந்த பகுதிக்கு 73ஏ என்ற ஒரு பஸ் மட்டுமே வந்துசெல்கிறது. இதனால் மக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருப்பதோடு, செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே வீட்டுவசதிவாரிய குடியிருப்புவரை இயக்கப்படும் மாநகர பஸ்களான 77ஏ மட்டும் 73சி பேருந்துகளை, ரயில்வே மேம்பாலம் வழியாக அருகில் உள்ள அண்ணனூர் ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்ய துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.