திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?
அணைக்கட்டு சேரிகிராமம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
திருவள்ளூர் மாவட்டம் அணைக்கட்டு சேரிகிராமத்தில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்சில் செல்ல பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் மழை வெயில் காலங்களில் பயணிகள் காத்திருப்பதற்கு அருகில் உள்ள கட்டிடங்களை தேடி செல்லும்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். ஆனால் அருகில் உள்ள எல்லா ஊர்களுக்கும் பஸ் நிறுத்தம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்கு விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.