திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள்
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலையில் இருந்து கணியூருக்கு ஏராளமான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்ட ஒருசில பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுகிறது. குறிப்பாக பஸ்சின் கதவுகள் கயிறு மூலம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பெண்கள் பயணம் செய்ய அச்சப்படுகிறார்கள். எனவே அரசு டவுன் பஸ்களை முறையாக பராமரித்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இருளப்பன், உடுமலை.