ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
ஈரோடு, அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஏ20 என்ற அரசு டவுன் பஸ் சில நேரங்களில் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகிறது. அந்தியூர், அத்தாணியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தினமும் ஏராளமான கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக புறநகர் பஸ்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பவானி செல்லும் பஸ்களில் சென்று அத்தாணியில் இறங்கி சத்தியமங்கலத்துக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் அத்தாணியில் இருந்து அந்தியூர் வழியாக பவானிக்கு இயக்கப்படும் ஏ20 அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.