திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல்
மாதவரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்,
திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் புழல் ஏரி அருகே உள்ள சாலை சந்திப்பு சிக்னலில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் நிற்பதில்லை. இதனால் சாலை விதிகளை மதிக்காமல் வாகனஓட்டிகள் அங்கும் இங்கும் செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.