ஈரோடு 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
மாணவர்கள் அவதி
பவானி, பவானி
தெரிவித்தவர்: தேவராஜ், 
பவானி- அந்தியூர் மெயின் ரோட்டில் வாய்க்கால்பாளையம் அருகே உள்ள பெரியார் நகர் என்ற இடத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் இங்கிருந்து பள்ளிக்கூட மாணவர்கள், கூலி வேலைக்கு வௌியூர்களுக்கு செல்பவர்கள் அவதியடைகின்றனர். சிறிது தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் அவலநிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பெரியார் நகரில் டவுன் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?




