ஈரோடு 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
பஸ் இயக்கப்படுமா?
கோபி, கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: இளங்கோ 
அந்தியூர்- கோபி மார்க்கமாக காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அடுத்த டவுன் பஸ் 9 மணிக்கு கோபி மார்க்கமாக செல்கிறது. அதற்கு முன்னதாக வகுப்புகள் தொடங்கிவிடுவதால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி காலை 8.10 மணிக்கு அரசு டவுன் பஸ்சை கோபி மார்க்கமாக இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




