தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: Mr.Mohan
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு நுழைவுவாயிலில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தாலுகா அலுவலக நுழைவுவாயில் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?
-குமார், பாப்பிரெட்டிப்பட்டி.