தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் பயணிகள் அவதி
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
பாப்பாரப்பட்டி பகுதியில் செல்லும் அரசு டவுன் பஸ் தர்மபுரியிலிருந்து இண்டூர், பாலவாடி, வழியாக பாப்பாரப்பட்டி வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ் செல்லும் ஊர்களின் பெயர்கள் பஸ் பெயர்ப்பலகை மற்றும் பஸ்சின் பக்கவாட்டில் எழுதப்படாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே செல்லும் இந்த பஸ்சை தவறவிட்டால் மேலும் 3 மணிநேரம் காத்திருக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது. எனவே டவுன் பஸ் செல்லும் வழியில் உள்ள இண்டூர், பாலவாடி ஆகிய 2 ஊர்களின் பெயர்களையாவது பெயர்ப்பலகையிலும், பஸ்சின் பக்கவாட்டிலும் எழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சம்பத், பாலவாடி.