புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கீழே விழும் வாகன ஓட்டிகள்
வடகாடு, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பார்த்திபன்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகளில் அளவுக்கு அதிகமாக தேங்காய் உரி மட்டைகளை ஏற்றி செல்வதால் மின் கம்பிகள், கேபிள் ஒயர்கள் மற்றும் மரக்கிளை மீது உரசி தேங்காய் உரி மட்டைகள் ஆங்காங்கே சாலையெங்கும் சிதறி விழுந்து வருகின்றன. இதனால் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தேங்காய் உரி முட்டைகளின் மீது வாகனங்களை ஏற்றி சாலைகளில் வழுக்கி விழுந்து வருகின்றனர். மேலும் இதனால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.