சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அச்சம்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் மாநகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்களில் சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் அதிக சத்தம் எழுப்பியபடியே செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி போக்குவரத்து போலீசார் இரவில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இனியவன், சேலம்.