கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர தடுப்பு கம்பிகள் சீரமைக்கப்படுமா?
அத்தியூர், இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர்-பாக்கம் வரை திருவண்ணாமலை செல்லும் சாலையில் தொழுவந்தாங்கல் ஏரிக்கரை மேல் செல்லும் சாலையில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.