நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ராசிபுரம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமானவர்கள் சேலம், கரூர், மதுரை, திருச்சி, கோவை போன்ற பகுதிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரங்களில் நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய இடங்களுக்கு நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஆண்டகளூர் கேட்டில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், ராசிபுரம்