கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான சிக்னல் கம்பம்
தளவாப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு அருகில் பிரிவு சாலையின் தடுப்பு மேல் சிக்கனல் விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கம்பம் சாந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்லும்போது இந்த சிக்னல் கம்பம் சாலையில் விழுந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சிக்னல் கம்பத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.