திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
மணலி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுகுமார்
திருவள்ளூர் மாவட்டம், மணலி பஸ் நிலையம் அருகில் உள்ள நெடுஞ்செழியன் சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு சில நாட்களுக்கு முன்பு சிமென்ட் சாலை போடும் பணி நடைபெற்றது. அது முழுவதும் போடாமல் பாதி சாலை மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையின் வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பல விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலை முழுவதும் போட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.