திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: கனகவேல்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் உள்ள கவரப்பாளையம், சேக்காடு, இந்து கல்லூரி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து செங்குன்றம் சென்றுவர நேரடி பஸ் வசதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஆவடியில் இருந்து பட்டாபிராம் வழியாக செங்குன்றத்துக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டால் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல முடியும். எனவே, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.