புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பேரிகார்டுகளால் விபத்து அபாயம்
அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பார்த்தீபன்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து நாகுடி வழியாக கண்டிச்சாங்காடு-கட்டுமாவடிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதிகளில் ஆங்காங்கே பேரிக்கார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன ஓட்டிகளை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் அமைக்கப்படவில்லை. இதனால் கவனக்குறைவாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்து நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.