ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
அத்தாணி, அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அத்தாணியில் இருந்து அந்தியூர் வழியாக பவானிக்கு இயக்கப்படும் ஏ20 என்ற அரசு டவுன் பஸ்சில் 5 பயணிகள் மட்டும் சென்று வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் பயணிகள் இன்றியும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தியூரில் இருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு தினமும் அதிகளவில் பயணிகள் மற்ற பஸ்களில் கூட்ட நெரிசலில் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் ஏ20 பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.