கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
கரைப்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பயணிகள்
கரூர் மாவட்டம் கரைப்பாளையம் அருகே ஆலமரத்துமேடு பகுதி வழியாக நாமக்கல், சேலம், சங்ககிரி, கொடுமுடி, பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி, ஈரோடு கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அதேபோல் அந்த பகுதியிலிருந்து பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. கரைப்பாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் செல்வதற்காக ஆலமரத்துமேடு பகுதிக்கு வந்து நின்று பஸ்சில் ஏறி சென்று வருகின்றனர். மழை, கடும் வெயில் காலங்களிலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலமரத்து மேடு பகுதியில் புதிதாக நிழல் கூடம் கட்டிக்கொடுத்து பயணிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.