புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: இளமாறன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, சந்தைப்பேட்டை, கண்ணகி தெரு மற்றும் பதிவுத்துறை அலுவலகம், மேல சுண்ணாம்புக்கார தெரு செல்லும் இணைப்பு சாலையின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை விட உயரமாக உள்ள பாலத்தில் வாகனங்கள் எளிதில் ஏறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.