திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்திற்கு இடையூறு
திருச்சி, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: நீலகண்டன்
திருச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலை ஓரத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் சாலையோரம் இரவு நேரத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் டவுன் பஸ்கள் திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும்போது, அவர்கள் பெரிதும் அவதிப்படுவதுடன் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் ரெயில் பயணிகள் சாலையை கடக்கும்போது பஸ் நிற்பதை கவணிக்காமல் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.